376
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவரங்கம் கிராமத்தில், குழந்தை கடத்த வந்ததாக நினைத்து பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை மின் கம்பத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் கண்மூடித்தனமாகத் தாக்கினர். செம்படை கிரா...

919
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் கல்குவாரி அமைக்க நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கல்குவாரிக்கு ஆதரவாக பேசிய நபருக்கு தர்ம அடி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது ஒர...

593
பழனியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை, அந்தப் பெண் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணிடம் அட...

918
ஆந்திராவில், பசுவின் மடியை அறுத்தவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். சத்தியசாய் மாவட்டம் இந்துபூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பைரப்பா, அதிக பால் கொடுக்காத காரணத்தால் தனது பசுவை ...

1931
தஞ்சாவூரில், கோயிலுக்கு வந்த பெண்ணிடம், பக்தர் போல் நடித்து 7 பவுன் தங்க செயினை பறித்து தப்ப முயன்ற நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலிசாரிடம் ஒப்படைத்தனர். வெண்ணாற்றங்கரையில் உ...

3068
திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே பட்டப்பகலில் செல்போனை பறித்துச் சென்ற இளைஞரை விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருச்சி கண்ட்ரோல் பகுதியைச் சேர்ந்த போஸ்,...

4165
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே 100 அடி சாலையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இரு சிறுவர்களுக்கு தர்ம அடி கொடுத்து மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். நேற்றிரவு 11 மணியளவில் இரு சிறுவர்கள் சாலை...



BIG STORY